(Reading time: 9 - 17 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

“சிந்து, நீ அமைதியா இரும்மா... நான் பேசுறேன்...” ரத்தினசாமி மருமகளை அமைதி படுத்த முயன்றார்.

  

ஆனால் அதை எதையும் கேட்கும் நிலையில் சிந்து இல்லை...

  

“இருங்க மாமா, இந்த பெரிய மனுஷரிடம் நான் பேசி முடிச்சிடுறேன்... எங்க வீட்டு பொண்ணுக்கு உங்க பையன் காதலித்தது, கல்யாணம் செய்தது எதையும் சொல்லாமல் மறைச்சு நீங்க கல்யாணம் செய்து வைப்பீங்க, அதெல்லாம

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆவேசம் வந்தவளாக சிந்து பொரிந்து தள்ள மற்றவர்கள் வாய் திறந்துப் பார்த்திருந்தனர்... அவள் சொன்னது ஒவ்வொருவரின் மனதில் இருந்த குமுறல் தான் என்பதால் யாரும் மறுத்து எதுவும் சொல்லவில்லை...

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.