Page 4 of 6
“நீ சொல்வது ரொம்ப சரிம்மா...” என்றார் அதுவரை அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கலைவாணி. அதை சொல்லி முடித்ததும் கணவனை நேராக பார்த்தவள்,
“இவருக்கு கௌரவம் போயிடுமேன்னு கவலை... எனக்கு மகனை பார்க்க முடியலைன்னு வருத்தம்... எங்க மகனுக்கோ, அவனுக்கு பிடிச்சப் பொண்ணு கூட இருக்கனுமேன்னு ஆதங்கம்... நாங்க மூணு பேருமா சேர்ந்து கங்காவுடைய வாழக்கையை ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் பொறுமையா இரு...”
முதல் முதலாக சுலோச்சனா அவளிடம் நேரடியாக பேசுவதை கேட்டு சிந்து பேச்சை நிறுத்தி விட்டு ஆச்சர்யமாக பார்க்க, சுலோச்சனா லலிதாவை பார்த்து முறைத்தாள்.