தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 22 - பிந்து வினோத்
கார்த்திகேயன் அத்விதாவின் முகத்தை கைகளில் மென்மையாக ஏந்தி, அவளின் விழிகளை தன் விழிகளால் நேராக சந்தித்தான்...
நான்கு விழிகளும் சந்தித்துக் கொண்டப் போது பிரளயமே உருவானதுப் போல அவனுக்கு இருந்தது...
அதிகம் யோசிக்காமல் அத்விதாவை தன்னோட சேர்த்து மெல்ல அணைத்துக் கொண்டான் கார்த்திகேயன்... எப்போதும் போல சண்டைப் போடாமல் அத்விதா மறுக்காமல் அவனின் கைகளின் அணைப்பை ஏற்கவும், கார்த்திக்கிற்கு உலகமே மறந்துப் போனது.
அத்விதாவின் முகத்தை நிமிர்த்தி மெல்ல அவளின் இதழ்களில் முத்தமிட்டான்.
அதற்காகவே காத்திருந்ததுப்
...
This story is now available on Chillzee KiMo.
...
கடையின் கதவு திறக்கப் படுவதை சொல்லும் மணியின் ஓசையும், தொடர்ந்துக் கேட்ட எல்ஸீயின்,
“கேடி, அட்விட்டா” என்ற அழைப்பும், இருவரையும் தன் உணர்வுக்கு கொண்டு வந்தது...