(Reading time: 26 - 51 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 06 - சசிரேகா

வீடு திரும்பிய ரமணியைக் கண்டதும்தான் மஞ்சுளாவிற்கும் கோதைக்கும் நிம்மதியே வந்தது, அதுவரை கவலையுடன் இருந்தவர்கள் முகத்தில் சின்ன சிரிப்பு வந்தது, ரமணியிடம் இருவருமே வந்தார்கள், இருவருமே ரமணியை கட்டிக் கொண்டார்கள், இருவரின் பாசத்தில் திக்குமுக்காடிப் போன ரமணியோ எதேச்சையாக தயாளனைப் பார்க்க அவரோ கோபத்தில் இருந்தார்.

  

வழியெங்கும் இருவருமே பேசிக் கொள்ளவில்லை, இப்போது தயாளனின் முகத்தில் இருக்கும் கோபத்தைக் கண்டதும் ரமணிக்கு திக்கென்றது, எங்கே கோபத்தில் கண்ணனை பகைத்துக் கொண்டால் உண்மை வெளிப்பட்டு விட்டால் என்னாவது என நினைத்து அச்சத்தில் தன்னை அணைத்திருந்தவர்களை விட்

...
This story is now available on Chillzee KiMo.
...

்களை காணலைன்னு நாங்க எவ்ளோ பயந்தோம் தெரியுமா“

  

”என்ன உளர்ற மஞ்சு நான் என்ன குழந்தையா காணாம போறதுக்கு, ஒரு முக்கியமான பேஷன்ட் பார்க்க அவங்க வீட்டுக்குப் போயிருந்தேன் அவ்ளோதான்”

One comment

  • :clap: enna solrathunnu theriyala sasi. Enendral kathai pogum vidham good. Eagerly waiting for next episode. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.