Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 37 - பிந்து வினோத்
“கங்காம்மா, உன்னிடம் ஒரு விஷயம் பேசனும்... இப்போ பேசலாமா இல்லை அப்புறம் மெதுவா பேசலாமா?” கம்ப்யூட்டர் கிளாஸ் முடிந்து வந்த கங்காவிடம் கேட்டார் ரத்தினசாமி.
“இது என்னப்பா கேள்வி இப்போதே பேசலாம் சொல்லுங்க...” என்றாள் கங்கா அவரின் சேரின் அருகே தரையில் அமர்ந்துக் கொண்டு.
கங்கா கையிலிருந்த நோட்புக்கை கீழே வைப்பதை பொறுமையாக பார்த்திருந்து விட்டு, தயக்கத்துடன் மெதுவாக பேச்சைத் தொடங்கினார் ரத்தினசாமி.
“இன்னைக்கு சந்திரனோட அம்மா அப்பா வந்திருந்தாங்க... அ...”
அவர் பேச்சை தொடர இடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
மனைவியை ஆச்சர்யமாக பார்த்து விட்டு, மீண்டும் மகள் பக்கம் திரும்பிய ரத்தினசாமி,
“அம்மா யாரை மாப்பிள்ளைன்னு சொல்றாங்கன்னு தெரியுதாடா? டாக்டர் சுரேனை! சுரேன்,