Page 2 of 8
உன்னை கல்யாணம் செய்துக்க ஆசை படுறார்... நீ என்னம்மா நினைக்குற?” என்று வினவினார்.
கங்காவின் முகத்தில் இப்போது மெல்லிய நாணம் தோன்றி இருந்தது...
“நீங்க என்ன நினைக்குறீங்க அப்பா?” என்று அவரிடம் பதிலுக்கு கேள்விக் கேட்டாள்.
“என் விருப்பத்தை விட உன் விருப்பம் தான் முக்கியம்... எங்க மனதில் இருப்பதை தான் அம்மா ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்கள். சிந்துவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கங்காவின் திருமணத்திற்கு அழைத்து விட்டு, அப்படியே திருமணத்திற்கு தேவையான துணிகளை எடுக்க ரத்தினசாமி தன் குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார்.