(Reading time: 28 - 56 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

மக்கள் கைதட்டி விசில் அடிக்க கூடவே கோதையும் விசில் அடித்து கைதட்ட ரமணி நொந்துப் போய் அமைதியாகிப் போனார்

  

இனி கோதையை நம்மால் கட்டுப்படுத்த இயலாது என அவளை விட்டுவிட்டார், கண்ணனுக்கு கோதையின் செயல் வியப்பாகவும் அதே சமயம் பிடித்தும் இருந்தது, அவன்கூட இது போல படிக்கும் காலத்தில் விசில் அடித்து படம் பார்த்திருக்கிறான், அது ஒரு காலம், இன்று கோதையின் செயலால் அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்றுக் கொண்டிருந்தார், கண்ணனோ காபி மட்டும் வாங்கி அருந்தியபடியே கோதையை கவனமாக பார்த்துக் கொண்டிருக்க, அவனைப் போலவே அதே சினிமாவிற்கு படம் பார்க்க வந்த தியாகுவும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.