Page 18 of 26
”அதுக்கு வாய்ப்பில்லை” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றேவிட்டான் கண்ணன். அவன் சென்றதும் ரதியோ
”போ கண்ணா போ, உன்னால எப்பவுமே ராதாவை நெருங்க முடியாது, அவளுக்கு முன்னாடி ரமணி டாக்டர் இருக்காங்க, அவங்களை எதிர்க்கவும் உன்னால முடியாது, கண்டிப்பா ராதாவோட எதிர்காலத்துக்காக உன் வாரிசை கலைச்சிடுவாங்க, கடைசியில வேற வழியில்லாம நீ என்கிட்டதான் வரனும், வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
டியாவது பேசி என் குழந்தைக்கு பாதிப்பு வராம பார்த்துக்கலாம்” என நினைத்தபடியே வண்டியை பார்க்கிங்கில் விட்டு இறங்கி நின்று சுற்றி முற்றிப் பார்த்தான், அவனது கண்களுக்கு தயாளன் தெரிந்தார்