Page 2 of 6
"பாருங்க அத்தை, உங்க முன்னாடியே என்னை எப்படி கண் கலங்க வைக்குறான்னு..." கௌஷிக் அழுவதுப் போல் பாவனை செய்ய, ராதிகா இப்போது நிஜமாகவே கையில் இருந்த பேப்பரை வைத்து அவனுக்கு ஒரு அடிக் கொடுத்தாள்.
"ராதிகா, என்ன இதெல்லாம்? அருந்ததியை பார்த்துக் கத்துக்கோ! அவ எத்தனை அமைதியா அடக்கமா இருக்கா!"
"அவ தானே! ஆமாங்கம்மா! எல்லாம் என் நேரம்!"<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன ராதிகா கணவனிடம் சந்தேகம் கேட்டாள்.
"அப்போ ஃப்ளோல அது தான் தோணிச்சு ராது... செல்லம், அத்தை சொன்னதைக் கேட்டீயா? இரண்டு பேரும் எப்படியோ போங்கன்னு சொன்னாங்க, அப்போ நாம போவோமா?"