தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 22 - பிந்து வினோத்
அருந்ததி காட்டிய திசையில் பார்த்த ஷிவா,
"அதெதுக்கு இப்போ? உன்கிட்ட சொல்லாமல் இருப்பேனா? சொல்றேன்... ஆனால் அப்புறமா சொல்றேன்..." என்றான் அமைதியான குரலில்.
ஆனால் அருந்ததி அதை எல்லாம் கேட்கும் நிலையில் இல்லை...!!!
"அதுவும் உங்க ஆஃபிஸ்ல இருக்கவங்க கொடுத்த கிஃப்ட் தானே? மறைச்சு வைக்க என்ன இருக்கு? என்னன்னு சொல்லுங்க?" என்றாள் விடாமல்!
"ப்ச்... உனக்காக தான் வேண்டாம்னு..."
"நீங்க அதை என் கிட்ட காட்ட மாட்டீங்க எனக்குத் தெரியும்! அது உங்க பெண் ஸிநேஹிதி யாரோ கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் ரதி என்று சொல்லாமல் அருந்ததி என்று அழைத்தது அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
"நீங்க ஏன் முன்னாடி எல்லாம் பெங்களுரே கதின்னு இங்கேயே இருந்தீங்க? வீட்டுக்கு