(Reading time: 11 - 22 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

அவன் சென்ற பின்னும் ஒரு சில நிமிடங்கள் அசையாது நின்றிருந்தவள், பின், பாரமான இதயத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

  

ஷிவாவிடம் எப்படி மன்னிப்பு கேட்பது? என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்ற கேள்விகள் மட்டுமே அவளின் மனதில் இருந்தது.

  

யோசித்தபடி நடந்தவள் எதிரில் வந்த ராதிகாவை கவனிக்காது இடித்துக் கொண்டாள்.

  

"சாரி, சாரி! நா

...
This story is now available on Chillzee KiMo.
...

மைதியாக அழுகையை தொடர, ராதிகா அவளை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.

  

"என்ன நடந்துச்சு? ஷிவா ஏதாவது கோபமா பேசிட்டானா?"

  

அருந்ததி இல்லை என்பதுப் போல் தலை அசைத்தாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.