Page 3 of 10
கைகளில் ஏந்தி அவளின் இதழ்களில் அழுத்தமாக, முரட்டுத் தனமாக முத்தமிட்டான்.
தன்னிச்சை செயலாக பெண்ணுக்கே உரிய விதத்தில் அவனை தன் மொத்த பலத்தையும் கொண்டு பிடித்துத் தள்ளினாள் அருந்ததி.
அத்தனை பலத்தை மனைவியிடம் எதிர்பார்த்திராததாலோ என்னவோ, தடுமாறி விழப் போன ஷிவா, அருகே இருந்த மர அலமாரியின் உதவியினால் கீழே விழாமல் நின்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
பேசிக் கொண்டே இருந்தான்.
ஆனால் அருந்ததி அதை கவனிக்கவில்லை! அவளின் பார்வை ஷிவா தூக்கி எறிந்த கவர்களின் இருந்து தெறித்து வந்து அவளின் காலடியில் விழுந்து இருந்த பொருட்களின் மீது