Page 1 of 8
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 07 - பிந்து வினோத்
பத்மினி சொன்னதைக் கேட்டு திகைத்துப் போய்,
“அம்மாக்கு என்ன ஆச்சு அத்தை? பேசுறாங்களா? அதிகமா அடி பட்டிருச்சா?” என பதற்றத்துடன் வினவினான் விஷாகன்.
“இப்போ நின்னு பேசிட்டு இருக்க நேரமில்லை, விஷாகா... நீ சீக்கிரம் கிளம்பி வா....” என்றாள் பத்மினி.
மேலே பேச்சை இழுக்காமல் விஷாகனும் உடனே அழைப்பை “கட்” செய்தான். அவனின் எதிரே கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின் மற்றும் விஷ்ணுப்ரியாவிடம், பத்மினியைப் போலவே சுருக்கமாக விபர ... ong>வி
This story is now available on Chillzee KiMo.
...