Page 2 of 8
மூக்கில் பொறுத்தப் பட்டிருந்த ஆக்ஸிஜன் எந்திரத்தின் துணையுடன் சத்தமாக வந்து போய் கொண்டிருந்த சுவாசம் மட்டுமே அவள் உயிருடன் இருப்பதை சொன்னது...
“என்ன நடக்குது அத்தை? எங்கே அந்த நர்ஸ்??? அவ்வளவு ரூபாய் சம்பளம் வாங்கிட்டு எப்படி இப்படி கேர்லசாக இருப்பாங்க???” பொரிந்துத் தள்ளினான் விஷாகன்.
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்வுடன் அவன் தத்தளித்துக் கொண்டிருக்க, விஜயாவின் அருகேயே இருந்த விஷ்ணுப்ப்ரியா,
“அண்ணா... இங்கே வா... அம்மா உன்னைக் கூப்பிடுறாங்க....” என அழைத்தாள்.