Page 5 of 8
‘ஓடிப் போனவள்’ என்று சொன்னால் விஷாகனுக்கு கோபம் வரும் என்பதனால் தான் தன் காரியம் நடக்க அதை சொல்லாமல் ‘மறந்துப் போனவள்’ என்றாள் பத்மினி....
ஆனாலும் கூட விஷாகனின் முகத்தில் கோபம் எட்டிப் பார்த்தது...
முழு விபரம் தெரியாத அஸ்வினுக்கும் கூட பத்மினியை சுத்தமாக பிடிக்கவில்லை...
‘வயதானால் என்ன! ... திருந்த தவறினால் இப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...
“நான் அப்படி என்ன தப்பு செய்தேன்.. ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கலை?”