(Reading time: 27 - 54 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

கொண்டிருந்தாள்.

  

”பரவாயில்லையே சொல்லாமலே செய்ற, சரி சரி சீக்கிரமா குடிச்சிட்டு ஸ்கேன் ரூமுக்கு வா நான் முன்னாடி போய் எல்லா ஏற்பாட்டையும் செய்றேன்” என சொல்ல அவளும் சரி சரியென தலையாட்டிவிட்டு தண்ணீர் குடிக்கலானாள்.

  

அதே நேரம் கண்ணன் வந்தான்.

  

ரமணியின் கேபினில் தனியாக இருந்த கோதையோ தண்ணீரை குடிக்கவே சிரமப்பட்டாள், ரமணி வந்

...
This story is now available on Chillzee KiMo.
...

  

”ஒரு பாட்டில் முழுக்க தண்ணீர் குடிச்சாதான் ஸ்கேன் பண்றப்ப குழந்தை தெரியும்” என்றாள்

  

”ஓ அப்படியா” என சொல்லிக் கொண்டே வந்தவன் அவளின் பக்கத்தில் இருந்த இருக்கையில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.