(Reading time: 27 - 54 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

  

”படம் பார்க்க வந்துட்டு இப்படியா தூங்குவ சரி சரி வா வா கிளம்பலாம்” என அழைக்க அவளும் டக்கென திரும்பி பார்த்தாள், அங்கு கண்ணன் இல்லை சுற்றி முற்றி பார்த்தபடியே ரமணியின் கையை பிடித்துக் கொண்டு சென்றாள்.

  

இருவரும் கூட்டத்திற்கு மத்தியில் தியேட்டரை விட்டு வெளியேறி கார் பார்க்கிங் வந்து அங்கிருந்த ரமணியின் காரில் ஏறிக் கொண்டார்கள், ரமணியும் கூட்ட நெர

...
This story is now available on Chillzee KiMo.
...

நேரம் ஓடிக் கொண்டிருந்தது

  

”என்னது இது, உள்ள போன ராதா ஏன் வெளிய வரலை, அவள் வீட்டுக்கு போகலையா” என நினைத்தபடியே அந்த பங்களாவையே பார்க்க பால்கனியில் திடீரென விளக்கொளி வரவும்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.