Page 1 of 9
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 08 - பிந்து வினோத்
“இப்போ எதுக்காக நீ இப்படி அழுது புலம்பிட்டு இருக்க? என் பேரன் என்ன ஊர் பேர் தெரியாதவ மேலயா ஆசைப் பட்டுட்டான்? பெரிய கோடீஸ்வரன் வீட்டுப் பொண்ணைத் தானே விரும்பி இருக்கான்? அப்படி ஒரு மருமக வரதை நினைச்சு சந்தோஷப் படாம இது என்ன இப்படி உட்கார்ந்து புலம்பிட்டு இருக்க?”
ருக்மணி தன் கணீர் குரலில் பத்மாவதியிடம் பேசுவது அந்த அறையின் வெளியே நின்ற விஜயசாந்தி மற்றும் சுவாதியின் காதிலும் விழுந்தது.
“பாட்டி எப்போவுமே சூப்பர் ஸ்மார்ட்,” என மெச்சுதலாக அடிக்குரலில் சுவாதியிடம் ... “என்னது எல்லோரும் அப்செட்டா இருக்காங்களா? யார் அந்த எல்லோரும்? என் அஜி அந்த பாசக்கார மிலிடரி ஸ்டைல் அண்ணனோட பேசினதிலேயே அஸ்வின்க்கு பச்சைக் கொடி
This story is now available on Chillzee KiMo.
...