(Reading time: 11 - 22 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

பத்மாவதியின் பக்கம் பார்த்த விஜயசாந்தி, பின் ருக்மணியிடம்,

  

“அதுக்கு எதுக்கு பாட்டி நீங்க? நான் அத்தைக் கிட்ட பேசுறேன்... நீங்க போய் ரெஸ்ட் எடுங்க...” என்றாள்.

  

“உனக்காவது என் மேல அக்கறை இருக்கே...! பேசி பேசி தொண்டையே காஞ்சுப் போச்சு...” என்று புலம்பியபடி அறையில் இருந்து சென்றாள் ருக்மணி.

  

ருக்மணி சென்ற உடன் கதவை மூடி த

...
This story is now available on Chillzee KiMo.
...

நல்லவர்ம்மா....” என்றாள் சுவாதி.

  

“சுவாதி, என் பிள்ள கெட்டவன்னு நான் சொல்லலை... ஆனால் இப்படி செய்வான்னு எதிர்பார்க்கவே இல்லை... சின்ன வயசில இருந்து ஒவ்வொரு விஷயத்துக்கு என்னை

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.