(Reading time: 17 - 33 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 40 - பிந்து வினோத்

  

மூன்று வாரத்திற்குப் பிறகு...

  

காலையில் குளித்து புத்துணர்ச்சியோடு வந்த சசி, ஜன்னல் வழியே தெரிந்த இளஞ்சூரியனின் அழகில் மயங்கி நின்றான். அவனின் அருகில் அரவம் கேட்டு திரும்பியவன், அந்த அறையின் அருகில் இருந்த மொட்டை மாடிக்கு செல்லும் சிறிய படிக்கட்டுகளில் இருந்து சிந்து இறங்கி வந்துக் கொண்டிருப்பதைக் கண்டான்...

  

“காலங்கத்தால மாடியில் போய் என்ன செஞ்சுட்டு இருக்க? மலரும் நினைவுகளா?”

  

“ஹுஹும்... சும்மா சைட் சீயிங

...
This story is now available on Chillzee KiMo.
...

“தலைவனை பிரிந்த ஏக்கத்தில் தலைவிக்குப் பசலை நோய் வருமாம்... அப்போ அவள் கையில் இருக்கும் வளையல் எல்லாம் தானாகவே கழண்டு வருமாம்...”

  

“சரி அதற்கு இப்போ என்ன?”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.