Page 10 of 16
“என்ன அம்மா, அப்படிப் பார்க்குறீங்க? சீக்கிரம் எழுந்துட்டேன்... அது தான் வந்து சமையல் ஆரம்பிச்சேன்... டிஃபன் செய்தாச்சு... சட்னியும் இருக்கு... அண்ணி பாவம் அவங்களே எப்போவும் எல்லாம் செய்துட்டு இருக்காங்க...”
சுவர்ணா நம்ப முடியாமல் நிற்க,
“சரிம்மா, நான் போய் குளிச்சிட்டு வரேன்...” என்று சொல்லி சென்றாள் சிந்து!
அவள் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் குழம்பினர்...
நந்தினி வாசல் நோக்கி செல்ல,
“ஜன்னல் வழியா யாருன்னு பார்த்துட்டு கதவை திற, நந்தினி...” என்று அறிவுரை வழங்கினாள் சுவர்ணா.