Page 9 of 16
கதவின் பின்னே இருந்து ஒலித்த நந்தினியின் குரலில் சிந்தனையில் இருந்து விடுபட்டவள்,
“கதவு திறந்து தான் இருக்கு, அண்ணி... உள்ளே வாங்க...” என்றாள்...
மேடிட்டிருந்த வயிற்றுடன் நந்தினி கதவை தெரிந்து அறையின் உள்ளே வந்தாள்...
“மணி பதினொன்னு ஆகப் போகுது, அண்ணி... நீங்க இன்னும் தூங்கலியா?”
“தூங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அண்ணி...”
****************
காலை ஆறு மணிக்கு சமையலறையினுள் நுழைந்த சுவர்ணா, அங்கே சிந்து இருப்பதைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாள்.