Page 11 of 16
“சரி, அத்தை” என்று ஏற்றுக் கொண்டு... சுவர்ணா சொன்னதுப் போலவே ஜன்னலில் எட்டிப் பார்த்த நந்தினியின் முகத்தில் சிரிப்பு பொங்கியது.
என்ன என்பது போல் கேள்வியோடு பார்த்த சுவர்ணாவிற்கு பதில் சொல்லாமல், சிரிப்பை அடக்க முயன்றபடி கதவைத் திறந்தாள் நந்தினி. அங்கே கையில் சின்ன backpackகுடன் நின்றான் சசி!!!
“வாங்க, உள்ளே வாங்க...” என்று அவனை வரவேற்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் சசி.
அவன் கிட்டத்தட்ட மாடியை அடைந்தப் போது, சிந்து மாடியில் இருந்து படியை நோக்கி வந்தாள். சசியை பார்த்து திகைத்துப் போனவள், கண்களை கசக்கி விட்டுப் பார்த்தாள்...