(Reading time: 21 - 42 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 11 - சசிரேகா

றுநாள் காலையில் கோதையின் வீட்டிற்கு விதவிதமான பழங்கள் நிறைந்த கூடைகள் மாங்காய்கள் இருந்த கூடைகள் வந்து இறங்கியது, வாட்ச்மேன் கொண்டு வந்து வீட்டு ஹாலில் அடுக்கிக் கொண்டிருந்தான், அதைக்கண்ட மஞ்சுவோ

  

”என்ன இதெல்லாம் யார் தந்தது” என கேட்க வாட்ச்மேனோ கண்ணன் சொன்னது போலவே

  

”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க” என சொல்லிவிட அதில் மஞ்சுவிற்கு சந்தேகம் வரவில்லை

  

”அதுக்காக இவ்ளோவா”

  

”எல்லாம் நம்ம பாப்பாவுக்குதான் முதலாளியம்மா”

  

“ஆமா அவள் என்ன இவ்ளோவா சாப்பிடப்போறா” என சொல்லிக் கொண்டிருக்க அந்நேரம் தயாளன் வ

...
This story is now available on Chillzee KiMo.
...

டுத்தார்

  

”அட விடுங்களேன் அவங்க எவ்ளோ ஆசையா அனுப்பியிருக்காங்க, இப்ப ஏதாவது நீங்க சொல்லப்போக அதனால அவங்க மனசு கஷ்டப்படப் போகுது” என சொல்ல அவரோ அந்நேரம் அமைதியானார்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.