Page 2 of 20
ரமணியும் கோதையும் ஒன்றாக ஹாலுக்கு வந்தார்கள், அங்கிருந்த பழக்கூடைகளைக்கண்டு வியந்தார்கள்
”மஞ்சு எதுக்காக இவ்ளோ பழங்களை வாங்கியிருக்க” என ரமணி கேட்க
”நான் வாங்கலை அக்கா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அனுப்பி வைச்சாங்க” என சொல்ல அவரும் நம்பினார், இதில் கோதைக்கு பிடிக்கவில்லை, முகத்தை சுழித்துக் கொண்டாள், அதே நேரம் ரமணிக்கு போன் வந்தது யாரென
...
This story is now available on Chillzee KiMo.
...
ட தொல்லை தாங்க முடியலை”
”அதுல மாங்காய் கூட அனுப்பி வைச்சிருக்கேன், இந்த மாதிரி சமயத்தில அவளுக்கு வாந்தி வர்ற மாதிரியிருக்கும், புளிப்பா ஏதாவது சாப்பிடனும்னு ஆசைப்படுவா, அதான்