Page 3 of 9
“வலிக்குதாம்மா...? இப்போ எப்படி இருக்கு?” என்று விசாரித்தான்.
அவனை பாசத்துடன் பார்த்த படி இல்லை என தலை அசைத்த விஜயா,
“விஷ்ணு எங்கே?” எனக் கேட்டாள்.
“விஷ்ணு, அஸ்வின், அத்தை எல்லோரும் வெளியே இருக்காங்க... நான் வரச் சொல்றேன்...”
அத்தை என சொன்ன போது விஷாகன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வின் கண்களில் ஒரு ஓரமாக நின்றிருந்த அஸ்வின் பட்டான்.
அவளின் பார்வையைக் கவனித்து அவன் புன்னகைத்தான்.
அஸ்வினையே யோசனையுடன் சில வினாடிகள் பார்த்திருந்த விஜயா,