Page 5 of 9
“தொடர்ந்து மருந்து சப்பிட்டதாலோ என்னவோ, அப்போ இருந்த குழப்பத்துல நான் தான் புரியாமல் பேசிட்டேன்... நீ சம்மந்தி வீட்டுக்குப் போய் அதை எல்லாம் எடுத்துச் சொல்லி, சுமுகமா எல்லாத்தையும் முடிச்சுட்டு வா... நம்ம விஷ்ணு வாழப் போற வீடு... சின்னதா கூட அவங்க மனசில குறை இருக்க வேண்டாம்....”
“ஆன்ட்டி, என் அம்மா, ... த்த சமயத்தில் மகளின் பெருமையை பறை சாற்றினாள் பத்மினி.
விஷாகன் யோசனையுடன் நிற்க,
“ஆன்ட்டி, அவர் எவ்வளவு பெரிய கம்பெனியை நடத்துறவர் எவ்வளவோ வேலை இருக்கும்...
This story is now available on Chillzee KiMo.
...