Page 17 of 25
”என்னை எங்கப்பா நம்பவேயில்லை, எனக்கு கம்பெனி தரமாட்டேன்னு சொல்லிட்டாரு அதோட விடாம என்னை ரொம்ப திட்டிட்டாரு தேவி” என புலம்ப தேவியோ
”என்னையும்தான் எங்கப்பா திட்டிட்டாரு, என்னை அவர் நம்பலை சீக்கிரமா எனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போறாராம், மாப்பிள்ளை பார்க்கப் போறேன்னு சொன்னாரு அசோக்” என சொல்ல அசோக் துடித்துப் போனான்
அவசரத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்.
”யாருன்னு தெரிஞ்சிக்கலாமா”
”நான் விரும்பறது சம்பந்தப்பட்டவருக்கே இன்னும் நான் சொல்லலை அசோக்”
”ஓ சரி எப்ப உன் விருப்பத்தை சொல்வ தேவி”