Page 19 of 25
மாட்டா வீணா முயற்சி செய்யாத, உனக்கெல்லாம் எந்த பொண்ணும் கிடைக்கமாட்டா“
”ஓ அப்படியா இரு இரு” என சொல்லியவன் உடனே மதுமதிக்கு போன் செய்தான் அவளோ வேலையில் பிசியாக இருந்தாள், ஆனாலும் அழகரசனின் போன் என்றதும் பேசினாள்
”சொல்லு அழகு எங்கதான் இருக்க, ஏன் இன்னும் கம்பெனிக்கு வரலை தேவி அசோக் கூட வரலை, தனியாளா நான் எத்தனை வேலைகளைதான் செய்றது” <
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”இப்ப என்ன சொல்ற”
”உன்னோட பெரிய தலைவலியா போச்சி, இப்ப எதுக்கு சின்னம்மாவை இங்க வரவழைக்கற அவங்க வந்து இங்க இருக்கற ரெண்டு பேர்கிட்ட மாட்டி கஷ்டப்படனுமா”