Page 15 of 25
”இருந்தாலும் எங்களுக்குள்ள ஒண்ணுமில்லை தேவி”
”ஒருவேளை அவள் மனசுல நீயிருந்தா என்ன செய்வ”
”இருந்தாலும் நட்புதான் முக்கியம்னு சொல்வேன்“
”ஏன் அப்படி”
”ஏன்னா என்ன சொல்றது எனக்குன்னு நீயிருக்கறப்ப நான் ஏன் மதுமதியை பத்தி யோசிக்கனும்” என சொல்ல தேவி வியந்தாள், அசோக்கோ சட்டென கோபத்தில்
”ட
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளம்புடா” என விரட்டுவதிலேயே அசோக் முனைப்பாக இருக்க அழகுவோ கிளம்பிப் போகாமல் வீம்பு பிடிக்க தேவியோ நொந்துப் போனாள், இரு ஆண்களின் செயலால் மீண்டும் அவளின் நிம்மதி பறிபோனதுதான் மிச்சம்