Page 12 of 21
”ஆனா எனக்கு மனசு கேட்கலைம்மா”
”கோதை அடம்பிடிக்காத அமைதியாயிரு கொஞ்சம் நேரம்தான் எல்லாம் முடிஞ்சிடும்”
“வேணாம் ரமணியம்மா நான் இதுக்கு தயாராகலை”
”நீ சும்மாயிரு”
“ரமணியம்மா“
”சும்மாயிருன்னு சொன்னேன்” என அதட்ட அதற்கு மேல் அவரை எதிர்க்க இயலாமல் போனாள் கோதை, ஆனாலும் அவளால் தாங்க இயலவில
...
This story is now available on Chillzee KiMo.
...
று நிற்க அவளோ வந்த அவசரத்தில் கண்ணனைக் கண்டதும்
”நீங்களா”
”ஆமாம் நீ ஏன் இப்படி ஓடிவர்ற”
”நான் போகனும்”
”எங்க போகனும்”