Page 19 of 21
”கோதை கண்ணன் சொல்றதை கேட்காத, அவன் உன்னை குழப்பறான், அவனுக்கு அவன் குழந்தை முக்கியம், அதுக்காக எல்லார் மனசையும் மாத்த முயற்சிக்கிறான் இந்த விசயம் தயாளனுக்கு தெரிஞ்சது அப்புறம் என்ன நடக்கும்னு உனக்கேத் தெரியும்ல, பேசாம வா நாம போலாம்” என சொல்ல அந்நேரம் அவளுக்கு தயாளனின் நினைவு வந்தது
கண்ணனுக்கு பதில் சொல்லாமல் ரமணியுடன் அங்கிருந்து வெளியேறினாள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பாவோட பிசினஸ் பார்ட்னர் தெரியுமா“
“அப்படியா இது எனக்குத் தெரியாதே”
”அவன் பிசினஸ்க்காக உன்னை அடையப் பார்க்கிறான், அவன்கிட்ட மாட்டிக்காத சரியா”