Page 20 of 21
”சரிங்கம்மா” என பேருக்கு சொன்னாளே தவிர நன்றாகவே குழம்பியிருந்தாள் ரமணியும் அமைதியாக அவளை தனியாக விட்டுவிட்டு தயாளனை சந்திக்கச் சென்றார்.
கோதையோ கண்ணனையே நினைத்துக் கொண்டிருந்தாள், அவன் செய்த ஒவ்வொரு செயலும் அவளை வாட்டி எடுத்தது, அவன் பாடிய பாடல் அவளின் காதில் ரீங்காரமாக ஒலித்துக் கொண்டிருந்தது, மெல்ல மெல்ல அவள் கண்ணன் பால் உருகினாள், அவளின் குழப்பம் மெது
...
This story is now available on Chillzee KiMo.
...
/strong> மன்னனோ
தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ