(Reading time: 40 - 80 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 08 - சசிரேகா

தியேட்டர் வரவே காரை விட்டு இறங்கிய அழகரிடம் வந்த மீசூயி தியேட்டரைக் காட்டி எதையோ சொல்ல உடனே அவன் அவசரமாக தியேட்டருக்குள் நுழைந்தான். இரு பெண்களின் பெயர்களையும் சொன்னால் யாருக்கும் புரியவில்லை. தெரியவில்லை என சொல்லவே தியேட்டர் வாசப்படியிலேயே காத்திருந்தான்.

  

அமிர்தாவும், வர்ஷினியும் அது தெரியாமல் ஆளுக்கொரு பாய் ப்ரெண்டுகளுடன் சினிமா பார்த்துவிட்டு வெளியே வர அழகரிடம் வசமாக மாட்டிக்கொண்டார்கள். அழகரோ எதுவும் பேசாமல் தங்கைகளை அழைத்துக் கொண்டு காரில் ஏற்றிவிட்டு மீசூயியை பார்த்தான்.

  

”நீயும் வா”

  

“வாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ிட்ட சொன்னேன்னா பெத்தவங்களுக்கும் புள்ளைங்க செய்றது தெரியனும்ங்கறதுக்காகதான். இனி நான் பார்த்துக்கறேன் மாமா” என அழுத்தமாகச் சொல்ல அவரும் சரியென்றார்.

  

அழகர் வினிதாவை அழைத்தான்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.