(Reading time: 37 - 73 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

சில மாதங்களுக்குப் பிறகு….

  

ஓசூரில் அழகரசனும் மதுமதியும் மாந்தோப்பில் மாங்காய்களை பறித்துக் கொண்டிருந்தார்கள், இருவருக்கும் திருமணமாகியிருந்தது, மதுமதியின் தாய்தந்தை சம்மதத்தோடே ஊரறிய அழகரசன் மதுமதியின் கரம் பற்றினான், தியாகுவும் மகளை திருமணம் செய்து முடித்த உடன் நிம்மதியானார், மதுமதிக்கும் அவள் இழந்த தந்தை

...
This story is now available on Chillzee KiMo.
...

ணாம், எதுக்கு இப்படி மாங்காய் சாப்பிடற அவ்ளோ ருசியாவா இருக்கு, எங்க கொடு பார்க்கலாம்” என சொல்லி அவளிடம் இருந்த மாங்காயை வாங்கி இவன் ஒரு கடி கடித்து சாப்பிட ஒரே புளிப்பு அவன் அலறினான்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.