Page 28 of 29
“அவங்களை கொன்னதால நமக்கு பாவம் வராதே”
”வராது நமக்கு புண்ணியம்தான் வரும், நீ கவலைப்படாத வா வா நேரத்தோட கிளம்பி ஊருக்குப் போகலாம்”
”மதுமதிக்கிட்ட நான் மன்னிப்பு சொல்லிட்டு வரேன்”
“வேணாம் அவளே மறந்த விசயத்தை நினைவு படுத்தாத, அங்க பாரு அவங்க ரெண்டு பேரும் எவ்ளோ சந்தோஷமா இருக்காங்கன்னு, நம்மால அவங்களோட சந்தோஷம் பாழாக வேணா
...
This story is now available on Chillzee KiMo.
...
ள்ள இருந்தது வெறும் ஒரு ஈர்ப்புதான், ஆனா அசோக் உன் மேல எனக்கு வந்தது மரியாதை, அந்த மரியாதைதான் உன் காதலை ஏற்க வைச்சது”
”உன்னை நான் நல்லபடியா பார்த்துக்குவேன் தேவி”