Page 2 of 29
வரவழைக்கிறேன்” என சொல்ல அசோக்கோ
”இப்ப என்ன உனக்கு அழகுதானே வேணும், நானே அவனை வரவழைக்கறேன் நீ இங்க பத்திரமா இரு, இந்த இடம் உனக்கு பாதுகாப்பா இருக்கும்”
”உங்கப்பாவுக்கு தெரிஞ்சா”
”தெரியாது நான் பார்த்துக்கிறேன் நீ முதல்ல இந்த ஜூஸை குடி” என சொல்லிவிட்டு கோபமாக அவ்விடம் விட்டு வெளியேறிச் செல்ல எப்படியும் அழகு வருவான் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போதும் அருந்தும் மதுவை கொண்டு வந்து வைத்தனர் அசோக்கும் இருக்கும் டென்ஷனை குறைக்க எண்ணி குடிக்கலானான்
குடிக்கும் போது அவனுக்கு ஆரம்பத்தில் அழகரசனை கண்டது முதல் நடந்த ஒவ்வொரு