Page 5 of 29
”ஏன்”
”அது அப்படித்தான் உனக்கெல்லாம் தேவியை தரமாட்டாங்க”
”ஏன் எனக்கென்ன குறைச்சல் படிச்சிருக்கேன் பணக்காரன் நல்லவன் வேற என்ன வேணும்”
”உன்னை நம்பி கம்பெனியே கொடுக்கலை உங்கப்பா இதுல உன்னை நம்பி பொண்ணு கொடுப்பாங்களாமா அப்படி கொடுக்கறதா இருந்தா எப்பவோ கொடுத்திருக்கலாமே எதுக்காக தேவிக்கு வேற மாப்பிள்ளையை பார்த்
...
This story is now available on Chillzee KiMo.
...
, தன்னிலை மறந்தான் தேவி தனக்கு கிடைக்க எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவுக்கு யோசித்துவிட்டான்
மறுபக்கம் அழகரசனோ அசோக்கின் பேச்சைக் கேட்டு பயந்துவிட்டான், சட்டென அவனுக்கு