Page 5 of 6
“இதுக்கா அம்புட்டு தூரம் போற? இங்கே நம்ம மலைக் காத்துல இல்லாதது என்ன உன் சபால இருக்கு?”
“அது.... எனக்குத் தெரியலை பாட்டி”
“ஏற்கனவே சோள காட்டு பொம்மை போல வெள்ளையா தான் இருக்க, இன்னும் என்ன அழகுப் படுத்தனும்? அதோ தெரியுது பாரு, அந்த மேக மலைல ஏறி ஒரு மரத்தடியில அரை மணி நேரம் கண்ணை ... தார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...
காதல் எப்போது மலரும் என்று தெரியாதாமே, நட்பு???
நட்பு மலர்வதற்கு மட்டும் இலக்கண, இலக்கிய விதிகள் இருக்கிறதா என்ன?