Page 6 of 6
எதனாலோ அந்த விசாலினி மீது ரச்னாவிற்கு அன்பு ஏற்பட்டு இருந்தது. விசாலினி பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும், நட்புடன் பழக வேண்டும் என்று ஆசை தோன்றியது.
ஒருவேளை அவளைக் போலவே விசாளினியும் கணவனால் பாதிக்கப் பட்டவள் என்பதால் இந்த ஆசை தோன்றுகிறதோ?
ரச்னாவிற்கு தெளிவாக சொல்லத் தெரியவில்லை. ஆனால், கேரளாவிற்கு சென்று மட்டும்
...
This story is now available on Chillzee KiMo.
...