(Reading time: 33 - 65 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

“இன்னிக்கு லீவாச்சே லேட்டாதான் எழுவாங்க

  

சரிங்க அத்தை, மழை நின்னதும் கோயிலுக்கு போலாம் ஆமா அது என்ன கோயிலு அத்தை, பேர் என்ன? அது எங்க இருக்குஎன கேட்க வினிதாவும் பேர், அட்ரஸ் சொல்ல அதை மனப்பாடம் செய்தவன்

  

சரிங்கத்தை மழை விட்ட பின்னாடி நான் வீட்டுக்கு வரேன். <

...
This story is now available on Chillzee KiMo.
...

ளோ சீக்கிரம் அவள் வரமாட்டாள் மழை வேற, இந்த மழையில யார் வருவாங்க, மழை விட்டதும் கிளம்பிடலாம்.” என நினைத்தவன் மறுபடியும் வீட்டுக்குள் வந்து கதவை சாத்திவிட்டு நீலாம்பரியை தேடி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.