Page 26 of 30
“பரவாயில்லை எனக்குப் புரியுது, நீங்க லன்ச்க்கு போங்க நாங்க கிளம்பறோம்” என சொல்ல வினிதாவும் கிளம்பினாள்.
அங்கு இருந்த மீசூயியோ காதம்பரியை சந்தேகமாக பார்த்துக் கொண்டே அவ்விடம் விட்டு அழகரை நோக்கி நடந்தாள். அழகரோ சிறிது தூரம் சென்றதும் திரும்பி வினிதா வருகிறாளா என பார்ப்பது போல நீலாம்பரியை பார்த்தான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குப் போயிடுவேன், நிறைய மல்லிப்பூ பூக்கும் அந்த வாசம் இருக்கே யப்பா அப்படியே ஆளையே அள்ளும்னா பார்த்துக்கயேன்” என அவன் பெருமையை அளக்க அவளோ திருதிருவென விழித்தாள்.