(Reading time: 6 - 11 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

இடியாமலும் இருந்த சுவர் பட்டது. பழைய வீடு எதுவோ இடிந்து போய் விட்டது போலும்.

  

என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் அதிகமாகவும் அந்த பாழடைந்த சுவர் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்.

  

அந்த இடத்தில விளக்கு இல்லை. பக்கத்து வீடுகளில் இருந்து வந்த வெளிச்சம் மட்டுமே இருந்தது. கையில் மொபைல் எடுத்துக் கொண்டு வராததால் ஃப்ளாஷ் லைட்டும் இல

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டிருந்த சுந்தரியின் கையைப் பிடித்து அவன் பக்கமாக உள்ளே இழுத்தான் இனியவன்.

  

எளிதாக அவன் பக்கத்தில் வந்தாள் சுந்தரி. அடுத்த நொடி, அந்தக் கதவு பட்டென்று சத்தமாக

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.