தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 14 - சசிரேகா
இதில் ரதிக்கு ஒரு சின்ன ஏமாற்றம், தன் வாயால் சொல்ல வேண்டிய உண்மை தானாக வெளிப்பட்டதே என நினைத்து வருந்தினாலும் குழந்தைக்கு தந்தை யார் என்ற கேள்விக்காகவாவது தான் பதில் சொல்ல வேண்டும், அப்போதுதான் கதை சுவராஸ்யமாக இருக்கும் என நினைத்து அவளும் அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தாள்
அவளை அந்த இடத்தில் கண்டதும் கண்ணன் முகம் கருத்துவிட்டது, இப்போது பிரச்சனை கழுத்தளவு உள்ளது இதை சமாளிக்கவே முடியாத நிலைமை, இதில் ரதி வேறு என்ன பிரச்சனையை கொண்டு வரப்போகிறாளோ என நினைத்து பதறினான்.
மஞ்சுவோ தன் கணவரை கவலையாக பார்க்க, தயாளனுக்கு அப்படியொரு கோபம், கோயில் என்பதால் பொறுத்துக் கொண்டாரே தவிர அவர் உள்ளுக்குள் எரிமலையா
...
This story is now available on Chillzee KiMo.
...
மாக சொல்ல ரதியோ அவனை பார்த்து இளப்பமாகச் சிரித்தாள், அவன் உடனே கோட்பாக்கெட்டில் இருந்து செக்கை அவள் முன் நீட்ட அவளோ அதை வாங்க வருபவள் போல வந்து அந்த செக்கை கிழித்து எறிந்தவள் அவனிடம்