Page 10 of 23
”சரி சரி கிளம்புங்க” என கண்ணன் வழிவிட ரமணி கோதையை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
அன்றைய நாள் முழுவதும் கோதை தன் தாய் தந்தையை நினைத்து அழுத வண்ணம் இருக்க அவளுக்கு ரமணி ஆறுதலாக இருந்தார், இந்த பக்கம் தயாளனுக்கோ உலகமே வெறுத்துவிட்டது, துணைக்கு மஞ்சு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவரின் நிலைமை மோசமாகியிருக்கும், எது எப்படியோ அவர் மனதில் நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் பத்திரமா வீடு வந்து சேர்றோம்” என உற்சாகமாக சொன்னவனைக்கண்டு அழகாக புன்னகைத்தாள் கோதை
ஆனால் ரமணியோ நொந்துப் போய் தலையில் அடித்துக் கொண்டார், அதைக்கண்ட