Page 5 of 23
”அவர் உன்னை திட்டமாட்டாரு நியாயமா பார்த்தா தப்பு என்னோடது என்னைத்தான் திட்டுவாரு நீ நிம்மதியா படு”
“இல்லைம்மா எனக்குப் பயமாயிருக்கு”
”பயப்படாத கோதை அமைதியாயிரு படு” என அவளை படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார், அவருக்காக காத்திருந்தனர் அனைவரும். ரமணி வரவும் கண்ணன்தான் முன்னால் வந்து நின்றான்
”டாக்டர் என்னாச்
...
This story is now available on Chillzee KiMo.
...
வன்” என்றான் அழுத்தமாக
அதில் தயாளன் ஏதும் பேசவில்லை, ரமணியை மட்டும் அழுத்தமான பார்வை பார்த்தார், அதற்கு அர்த்தம் இது உனக்கு தெரியுமா என்பதாகும், அதை புரிந்துக் கொண்ட ரமணியும்