(Reading time: 23 - 46 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

சின்ன ரத்த அழுத்தத்தினால் கோதை மயங்கி விட்டாள்.

  

அறைக்கு வெளியே கவலையுடன் மஞ்சு இருக்க, கோபத்துடன் தயாளன் இருக்க, சங்கடத்துடன் கண்ணன் இருந்தான்.

  

 இதில் ரதி வேறு அங்கு ஓரிடமாக நின்று நடப்பதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் அந்த ஆஸ்பிட்டலில் நர்ஸ் வேலை செய்தவள் என்பதால் யாரும் அவளை தடுக்கவில்லை, அவள் செய்வதையும் பெரிதாக கண்டுக் கொள

...
This story is now available on Chillzee KiMo.
...

அமைதி அமைதி, உண்மைதானே தெரிஞ்சா தெரியட்டும் அதை நினைச்சி நீ கவலைப்படாத, நான் எதுக்கு இருக்கேன் நான் பார்த்துக்கறேன்”

  

“ஆனா அப்பா கோபமா இருப்பாரே, என்னை திட்டுவாரே”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.