Page 6 of 23
மெதுவாக ஆம் என்பது போல் தலையாட்ட அந்த நொடி ரமணியின் மீது அவர் வைத்திருந்த காதல் பட்டென உடைந்துவிட்டது, ரமணி மீது வெறுப்புற்றார், அருகில் இருந்த மஞ்சுவின் கையை பிடித்துக் கொண்டு விறுவிறுவென தன் வீடு திரும்பினார்.
அவரின் கோபத்தைக்கண்ட கண்ணனுக்குதான் பதட்டமாக இருந்ததே தவிர ரமணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துவிட்டது, இனி தயாளன் தன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
”இதுக்கு அர்த்தம் என்ன”
”அது உனக்கு தெரியாமலே இருக்கறது நல்லது சரி வா கோதை என்ன ஆனாள்ன்னு பார்த்துட்டு வரலாம்” என கண்ணனை அழைத்துக் கொண்டு கோதையை காணச் சென்றார்.