Page 8 of 20
"மணி ஒன்னரை தானே ஆகுது ராது! அவளுக்கு பசிச்சிருக்காது..."
"ப்ச்! என்னம்மா நீங்க! டேய் ஷிவா அருந்ததி எங்கேடா?"
அவசரமாக கைக் கடிகாரத்தை பார்த்த ஷிவா, கீதாவும், அருந்ததியும் மாடிக்கு சென்று முக்கால் மணி நேரம் ஆகி இருப்பதை உணர்ந்துக் கொண்டு,
"சூர்யா ஒய்ஃபோட மாடிக்கு போனாள் ராது," என்றான்.
இதற்கும் மேல்
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் இல்லை ராதிகா, அருந்ததி அவங்க ஊருப் பத்தி சொல்லிட்டு இருந்தாங்க," என்றாள் கீதா!
"ஓ அதானா! மேடம்க்கு அந்த ஊரைப் பத்தி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாதே!"