(Reading time: 10 - 19 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 12 - பிந்து வினோத்

  

சுவாதி சுவரில் சாய்ந்து நின்றப் படி தன்னை மறந்த யோசனையில் ஆழ்ந்திருந்தாள்...

  

அவளின் ஆசைக் கொண்ட மனது ஏதேதோ ஆசைகளைக் காட்டினாலும், அதை கட்டுக்குள் வைத்து அடக்க முயன்றுக் கொண்டிருந்தாள்...

  

ஒவ்வொரு நாளும் விஷாகனை பற்றி நினைப்பதும், அவனை நேரில் பார்க்க முடியுமா என்று ஏங்குவதும் இப்போதெல்லாம் அவளின் வாழ்வின் அங்கமாகிப் போயிருந்தன... ஆனால் இந்த முறை வருவது அவனாக இருக்குமோ என்று அவளுள் விதையாக தோன்றி இருந்த சின்ன ஆசை இப்போது வளர்ந்து பெரிய மரமாகி அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது...

  

விஜயசாந

...
This story is now available on Chillzee KiMo.
...

ழகியவள் என்றாலும், இந்த முறை ஏனோ அவளின் மனம் அவளின் சொல் பேச்சை கேட்க மறுத்தது....

  

அந்த நேரம் கதவு லேசாக தட்டப்பட, வேகமாக அவளின் யோசனையில் இருந்து வெளியே வர முயன்றாள் சுவாதி.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.